நான் தமிழன். இங்கு பிறந்ததால், இம்மொழி பேசத்தெரிவதால்..
அதே போல் நான் இந்தியன், இங்கு பிறந்ததால், இங்கு வாழ்வதால்..
தமிழ்நாட்டில் தொழில் செய்யும் அகர்வாலும், ஷர்மாக்களும் என்னுடன் எவ்வாறு இணைந்திருக்கிறார்கள்? தமிழர்கள் என்ற முறையிலா, இந்தியன் என்ற உறவிலா...
கடல் கடந்த உறவிற்கு கொடிபிடிக்கும் நண்பா...
எத்தனை வல்லூறுகளும், நரிகளும் இத்தேசத்தை கூறு போட கூடி நிற்கின்றன என்று தெரியுமா..
சரி. மத உணர்வின் அடிப்படையில் மக்களைப் பிரிக்காதே என்று கோஷம் போட்டுவிட்டு, மொழி அடிப்படையில் பிரிப்பது சரியா? தான் நினைத்ததை அடுத்தவர் உணர உதவும் ஒரு கருவிதான் மொழி.
தவறு எங்கு நடந்தாலும் மனிதத்தோடு பார். உன்னுடைய மனிதத்தை நான் சந்தேகித்திருக்க மாட்டேன் இது போன்ற பதிவு பாகிஸ்தான் குண்டு வெடிப்பின் போது வந்திருந்தால்.. சோமாலியாவில் பட்டினியால் பல பேர் செத்தபோது வந்திருந்தால்.. சூடானின் உள்நாட்டு யுத்தத்தில் பலர் மாண்டபோது வந்திருந்தால்...இலங்கையின் கொலைகளத்தில் மாண்டவரை பார்க்கும் போது மட்டுமே உன் மனிதம் உயிர்த்தெழும் என்றால் அது மனிதம்தானா என்று சிந்தித்துப் பார்..உன் மனிதம் கூட மொழியால் மட்டுமே கிளர்ந்தெழுமா?
மொழியின், மதத்தின் அடிப்படையில் நம்மைப் பிரித்து அரசியல் செய்யும் வீணர்களிடம் இருந்து விலகி நில். இத்தேசம் இருந்தால்தான் நீ? அதை உணர்.
குறை யாரிடம் இல்லை? உன் தேசத்தில் குறை இருந்தால் அதை சரி செய்யும் வழி தேடு. தேசத்தைப் பழிப்பதும் தாயைப் பழிப்பதும் ஒன்று... ஜெய் ஹிந்த்!!
Monday, August 15, 2011
Thursday, June 9, 2011
சாதியத்தை எதிர்க்கும் சாதி வெறியாளர்கள்
சமீபத்தில் ஒரு Blogஐ படிக்க நேர்ந்தது. அதன் படைப்பாளர் கடவுள் மறுப்பாளர் என்பது அந்த Blogஐ பார்த்தவுடன் தெரிந்தது. ஒரு பதிவில் அவர் எழுதியதன் சாரம் இது.
அவருடைய நண்பர் ஒருவர் அய்யராம். அவர் ஒரு நாள் மிகவும் வருத்தப்பட்டு கேட்டாராம் இந்த 21ஆம் நூற்றாண்டில் இணையத்தில் இப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் (பார்ப்பனர்) இவ்வாறு தாக்கி எழுதலாமா என்று கேட்டாராம். Facebookல் கொடுக்கப்பட்ட இடத்தில் எல்லாவற்றையும் விளக்கமுடியாது என்பதால் அவர் தனது Blog இல் ஒரு Post போட்டாராம். மேலும், அவரிடம் இது குறித்து விவாதித்தால் அவர் எதுவும் தவறாக எண்ணுவாரோ என்பது கூடக் காரணமாம்.
இவராகவே சில பைத்தியகாரத்தனமான கேள்விகளை கேட்டுவிட்டு சொல்லும் பதில் "மீன் குட்டிக்கு நீந்தக்கற்று தரவேண்டுமா?" ஐயர்கள் "அவா" "இவா" என்று தங்களுக்கென்று சமஸ்க்ருதம் கலந்த தமிழில் பேசுகிறார்கள். எந்த ஊரில் இருந்தாலும் இந்தத் தமிழையே பேசுகிறார்கள். திருநெல்வேலிக்காரன் எங்கிருந்தாலும் அவனுடைய வட்டார வழக்கிலே பேசுவான். மதுரைக்காரனும் அவ்வாறே.. அதற்காக அவர்களையும் இவ்வாறு எழுதுவாரோ? மேல் சட்டையை கழற்றினால் அவர்கள் அணிந்திருக்கும் பூணூல் வேற்றுமைத்தன்மையைத் தருகிறதாம்.
சரி என்று அவரின் பிதற்றலைப் தொடர்ந்து பார்ப்போம் என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டு முடிவு செய்தேன். அதில் இவரின் சாதி வெறி பிடித்த உண்மை முகம் வெளிப்பட்டது.
"பார்ப்பனீய" என்பது ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறிக்காதாம். சாதி மேலதிக்கதுக்குக் கொடி பிடிப்பவர் எல்லாரையும் குறிக்குமாம். எவர் மீதும் இவருக்கு துவேஷம் கிடையாதாம். எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் தாக்கும் எண்ணம் இவருக்கு கிடையாதாம். இது எப்படி?
மேலே சொன்ன எதுவும் இவர் ஐயரை குறையாய் எழுதியதாய் யாரும் கருதவேண்டாம். கடவுள் மறுப்பாளரான இவர் ஒரு இடத்தில் தன்னை ஹிந்து என்று குறிப்பிட்டுக்கொள்கிறார்.
இவர் போன்றவர்கள் துணிவிருந்தால் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்னும் இரட்டை குவளை முறையை பின்பற்றுவோரை சாதிய அடிப்படையில் இழிவுபடுத்தட்டுமே அல்லது சாதி சொல்லி அழைக்கட்டுமே? இவர் நாக்கு அறுந்துவிடும். அந்தப் பயத்தில், "பார்ப்பனர்" என்பவர் சாதியை பின்பற்றுவோர் அனைவருமே என்று பிதற்றுகிறார். துணிவின்றி திரைக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறார். இவரது முயற்சிக்கு "பார்ப்பன தன்மை இல்லாத பார்ப்பனர்களும்" உதவவேண்டுமாம். இதிலிருந்து மிகத்தெளிவாக தெரிவது ஒன்றே. "பார்ப்பனர்" என்று இவர் எழுதுவது ஒரு சாதியையே குறித்தே என்பது திண்ணம்.
இவர் போன்றவர்கள் ஒருவித மனநோயாளிகள். சாதியே இல்லை என்று கூப்பாடு (போலி வேஷம்) போடும் இவர்கள் முதலில் இந்த மனோவியாதியிலிருந்து வெளியே வந்துவிட்டு ஊருக்கு உபதேசம் செய்யட்டும். அவரது முறையிலேயே கூறுவதென்றால் "வெளித்தோலில் அல்லாமல், வியாதி தோலின் அடியில் ஒளிந்துள்ளது."
சரி, இந்த post எதற்காக? நிச்சயம் இவர்களுக்கு பதில் சொல்வதற்காக இல்லை. இவர்கள் தங்கள் சிந்தனையிலும், செயலிலும் எவ்வளவு முரண்பட்ட மனிதர்கள் என்பதை வெளிக்காட்டவே.
அவருடைய நண்பர் ஒருவர் அய்யராம். அவர் ஒரு நாள் மிகவும் வருத்தப்பட்டு கேட்டாராம் இந்த 21ஆம் நூற்றாண்டில் இணையத்தில் இப்படி ஒரு குறிப்பிட்ட சமூகத்தைத் (பார்ப்பனர்) இவ்வாறு தாக்கி எழுதலாமா என்று கேட்டாராம். Facebookல் கொடுக்கப்பட்ட இடத்தில் எல்லாவற்றையும் விளக்கமுடியாது என்பதால் அவர் தனது Blog இல் ஒரு Post போட்டாராம். மேலும், அவரிடம் இது குறித்து விவாதித்தால் அவர் எதுவும் தவறாக எண்ணுவாரோ என்பது கூடக் காரணமாம்.
இவராகவே சில பைத்தியகாரத்தனமான கேள்விகளை கேட்டுவிட்டு சொல்லும் பதில் "மீன் குட்டிக்கு நீந்தக்கற்று தரவேண்டுமா?" ஐயர்கள் "அவா" "இவா" என்று தங்களுக்கென்று சமஸ்க்ருதம் கலந்த தமிழில் பேசுகிறார்கள். எந்த ஊரில் இருந்தாலும் இந்தத் தமிழையே பேசுகிறார்கள். திருநெல்வேலிக்காரன் எங்கிருந்தாலும் அவனுடைய வட்டார வழக்கிலே பேசுவான். மதுரைக்காரனும் அவ்வாறே.. அதற்காக அவர்களையும் இவ்வாறு எழுதுவாரோ? மேல் சட்டையை கழற்றினால் அவர்கள் அணிந்திருக்கும் பூணூல் வேற்றுமைத்தன்மையைத் தருகிறதாம்.
சரி என்று அவரின் பிதற்றலைப் தொடர்ந்து பார்ப்போம் என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டு முடிவு செய்தேன். அதில் இவரின் சாதி வெறி பிடித்த உண்மை முகம் வெளிப்பட்டது.
"பார்ப்பனீய" என்பது ஒரு குறிப்பிட்ட சாதியைக் குறிக்காதாம். சாதி மேலதிக்கதுக்குக் கொடி பிடிப்பவர் எல்லாரையும் குறிக்குமாம். எவர் மீதும் இவருக்கு துவேஷம் கிடையாதாம். எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் தாக்கும் எண்ணம் இவருக்கு கிடையாதாம். இது எப்படி?
மேலே சொன்ன எதுவும் இவர் ஐயரை குறையாய் எழுதியதாய் யாரும் கருதவேண்டாம். கடவுள் மறுப்பாளரான இவர் ஒரு இடத்தில் தன்னை ஹிந்து என்று குறிப்பிட்டுக்கொள்கிறார்.
இவர் போன்றவர்கள் துணிவிருந்தால் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்னும் இரட்டை குவளை முறையை பின்பற்றுவோரை சாதிய அடிப்படையில் இழிவுபடுத்தட்டுமே அல்லது சாதி சொல்லி அழைக்கட்டுமே? இவர் நாக்கு அறுந்துவிடும். அந்தப் பயத்தில், "பார்ப்பனர்" என்பவர் சாதியை பின்பற்றுவோர் அனைவருமே என்று பிதற்றுகிறார். துணிவின்றி திரைக்கு பின்னால் ஒளிந்து கொள்கிறார். இவரது முயற்சிக்கு "பார்ப்பன தன்மை இல்லாத பார்ப்பனர்களும்" உதவவேண்டுமாம். இதிலிருந்து மிகத்தெளிவாக தெரிவது ஒன்றே. "பார்ப்பனர்" என்று இவர் எழுதுவது ஒரு சாதியையே குறித்தே என்பது திண்ணம்.
இவர் போன்றவர்கள் ஒருவித மனநோயாளிகள். சாதியே இல்லை என்று கூப்பாடு (போலி வேஷம்) போடும் இவர்கள் முதலில் இந்த மனோவியாதியிலிருந்து வெளியே வந்துவிட்டு ஊருக்கு உபதேசம் செய்யட்டும். அவரது முறையிலேயே கூறுவதென்றால் "வெளித்தோலில் அல்லாமல், வியாதி தோலின் அடியில் ஒளிந்துள்ளது."
சரி, இந்த post எதற்காக? நிச்சயம் இவர்களுக்கு பதில் சொல்வதற்காக இல்லை. இவர்கள் தங்கள் சிந்தனையிலும், செயலிலும் எவ்வளவு முரண்பட்ட மனிதர்கள் என்பதை வெளிக்காட்டவே.
Wednesday, April 6, 2011
Fight against corruption
Anna Hazare is not the first and will not be the last to fight for a 'just' system of Ombudsman with the 'powers' that are adequate to act as a deterrent to the corrupt.
The government of the day is the source of corruption. They are trying their best to scuttle the weak (might die in few days) 'Lokpal' bill. Mr. Hazare's fast can now be used by the government to deflect the bill to a select committee, then a special committe and then to a GoM and finally to the dustbin.
The party that constitutes the government has got the name from the movement that liberated the country from the British. But The Sibal's and Tiwari's of this grand old party will bend their backs to protect the corrupt (So is our Prime Minister).
It is time we as a nation fight against the corrupt (including the so called Mr. Clean Prime Minister, Saviour of the corrupt), just as our bretheren did in Egypt, Libya and elsewhere in the world till the end. Sporadic, cosmetic fights can't help.
The government of the day is the source of corruption. They are trying their best to scuttle the weak (might die in few days) 'Lokpal' bill. Mr. Hazare's fast can now be used by the government to deflect the bill to a select committee, then a special committe and then to a GoM and finally to the dustbin.
The party that constitutes the government has got the name from the movement that liberated the country from the British. But The Sibal's and Tiwari's of this grand old party will bend their backs to protect the corrupt (So is our Prime Minister).
It is time we as a nation fight against the corrupt (including the so called Mr. Clean Prime Minister, Saviour of the corrupt), just as our bretheren did in Egypt, Libya and elsewhere in the world till the end. Sporadic, cosmetic fights can't help.
Subscribe to:
Posts (Atom)